மத்திய அரசின் "சுவாச் பாரத்" (Clean India) திட்டத்தைப் பாராட்டி, உலக வங்கி 1.5 டாலர்களை உதவித்தொகையாக வழங்கியுள்ளது.
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
31 ஜன., 2017
நலக்குறிப்புகள்-95: துளசி
சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொள்ளவும், நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் அனைவரும் வீட்டில் துளசிச்செடி வளர்ப்பது அவசியம்.
நன்றி: திரு கே.முருகேசன், வனவர், கொடைக்கானல்
நன்றி: திரு கே.முருகேசன், வனவர், கொடைக்கானல்
இன்றைய சிந்தனைக்கு-195: வேதாத்ரி மகரிஷி
மக்களோடு ஒற்றுமையாக வாழ்வதற்கு அற நெறி வேண்டு. அற நெறிதான் உண்மையில் இறை வழிபாடு - வேதாத்ரி மகரிஷி