என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
25 ஆக., 2008
இன்று ஒரு தகவல்:
இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட பயங்கரவாதக் கும்பல்கள் வெளிநாடுகளின் உதவியோடு செயல்படுவதாகக் கூறியுள்ளார் இந்திய அரசின் தேசீயப் பாதுகாப்பு ஆலோசகர் திரு.நாராயணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக