என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
15 அக்., 2008
இன்றைய சிந்தனைக்கு-24:
நமக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் நமக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன. அதனால் எந்த உதவியையும் நீங்கள் பிறரிடத்தில் எதிர்பார்க்கத் தேவையில்லை. - சுவாமி விவேகானந்தர். நன்றி: தினமலர், மதுரை, (ஆன்மிகம் அறிவோமா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக