என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
30 டிச., 2008
இன்றைய சிந்தனைக்கு-36:
வாழ்வில் ஒரு துறையில் தவறான முறையில் நடந்துகொள்ளும் ஒருவன், இன்னொரு துறையில் சரியானமுறையில் செயல்பட முடியாது. வாழ்க்கை என்பது பிரிக்க முடியாத ஒரு முழுப்பொருள். - மஹாத்மா காந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக