என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
4 டிச., 2008
நலக்குறிப்புகள்-25: "வாழைப்பூ"
வாழைப்பூவை பொடியாக நறுக்கி, அத்துடன் முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகிவிடும். - தகவல்: சி.ராஜலட்சுமி, மேட்டுப்பட்டி தாதனூர். நன்றி: திருமதி சி.ராஜலட்சுமி & பெண்மணி டிசம்பர் 2008 இதழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக