என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
28 ஜன., 2009
நலக்குறிப்புகள்-३०: "பேரீச்சம்பழத்தின் மருத்துவ குணங்கள்"
சளி, இருமல், ஆஸ்த்துமாவிற்கு ஒரு சிறந்த மருந்து. தொடர்ந்து சாப்பிட சுவாசக் கோசங்கள் பலம் பெறும். இரத்த சோகைக்கும் இது சிறந்தது. ஆன்டிஆக்ஸிடன்ஸ் நிறைந்தது. இரும்புச் சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளர்கள் தவிர மற்றவர்கள் சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக