இன்றைய சிந்தனைக்கு-43:
இரும்பு நீருடன் சேர்ந்தால் துருப்பிடித்துவிடும். அதே இரும்பு நெருப்புடன் சேர்ந்தால் தூய்மை பெறும். அதுபோல, நீங்கள் யாரோடு பழகுகிறீர்களோ, அவருடைய தன்மையைப் பெறுவீர்கள். நல்லவர்களோடு பழகினால், நம்மையும் அறியாமல் நாம் நல்ல இயல்புகளைப் பெறுவோம். - பகவான் ஸ்ரீ சத்யா சாய்பாபா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக