என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
29 ஜூலை, 2010
யோக சித்தி-35: உலக வாழ்வு-1
தன்னியல்பாம் தெய்வத் தன்மை அறியாக்கால்
என்ன பயன் இப்பிறவியே
பிறவிப் பயனென்ன? தனது இயல்பான, உண்மையான, தெய்வத்த்தன்மையை உள்ளாழ்ந்து அரிய வேண்டும். இல்லாவிடில் இந்த உயர்வான மானிடப் பிறவி கிடைத்தும் பயனில்லாததாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக