என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
20 அக்., 2010
யோக சித்தி-50: அறத்தகுதி -1
போக்கும் வரவும் பொழுதும் அறியோமதனால்
யாக்கை யோடே செய்யறம்.
இவ்வுடலிற் புகுந்த ஆன்மா எப்போது இதை விட்டுப் போகும், வேறு எந்த உடலுடன் மீண்டு வரும் என்று நாம் அறியோம். இந்த உடல் உள்ளபோதே நல்ல அறவினைகளைச் செய்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக