என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
3 ஜன., 2014
ஆன்மீக சிந்தனை-45:
இந்த உலகே ஒரு
மருத்துவமனைதான். மனிதகுலம், உடல்
ரீதியான, உணர்வு ரீதியான, மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எந்த வகையான சிகிச்சை தேவை? தெய்வ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதே இதற்கான
சிகிச்சை – ஸ்ரீ சத்ய சாய் பாபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக