என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
22 அக்., 2014
ஆன்மீக சிந்தனை-52:
நமக்குள் இறைவன் இருக்கின்றான்,
அவன் நமக்குக் கஷ்டங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை அளிப்பான் என்றுநாம் நம்புகிறபோது அதுவே நமக்கு பலமாகி,
வெற்றிக்குத் தேவைப்படும் சக்தியைக் கொடுக்கிறது – சுவாமி சிவானந்தர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக