என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
24 செப்., 2017
இன்றைய சிந்தனைக்கு-202:
பஞ்சபூதங்களால் ஆன
இயற்கை இறைவனின் சொரூபமாக விளங்குகிறது.
அதன் தூய்மையைக் கெடுத்தால், நம்முடைய ஐம்புலன்களின் தூய்மை பாழடைவதுடன்,
மனமும் மாசடையும். இயற்கையைப்
பாதுகாத்தால் இறைவனை வழிபட்டவர்களாவோம் – ஸ்ரீ சத்ய சாய்பாபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக