என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
20 நவ., 2017
ஆன்மீக சிந்தனை-73: கடவுளின் பிள்ளைகள்
இரக்கம், வாய்மை, நேர்மை, அன்பு, தூய்மை, தன்னடக்கம், தைரியம், பொறுமை,
தன்னடக்கம், பொறுமை, பக்தி, அமைதி, பகுத்தறிவு ஆகிய மேன்மையான குணங்களைப்
பின்பற்றுகிறவர்களே கடவுளின் பிள்ளைகள் – சுவாமி சிவானந்தர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக