என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
29 ஆக., 2018
மக்களின் ஏக்கம்
ஹெல்மெட் போடாதவர்களுக்கு தண்டனை:
ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது உயர்நீதி மன்றம்.
அதைபோல் இதுபோன்ற சாலைகளை அமைத்தவர்களுக்கும் தண்டனை வழங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக