11 டிச., 2025

இன்றைய புத்தகம்

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ – தமிழ் கிளாசிக் நாவல்- வாசகப் பார்வை

குருஸ்வாமி என்ற சமூக அந்தஸ்து உள்ள ஒருவரை சார்ந்து வாழும் குடும்பங்களில் ஒன்று வேலப்பன், வேலப்பனுக்காக பெரிய வசதியையே குடும்பத்தையே புறக்கணித்து வரும் அவனின் மனைவி ராணி, இன்னும் சில கதாபாத்திரங்கள். இளமையிலியே மனைவியை இழந்து வாழும் குருஸ்வாமி காமத்தை தன்னுடைய அந்தஸ்த்துகாகவே அடக்கி வைக்கிறார். இது குறித்து முதல் பகுதியில் எங்குமே வார்த்தைகளால் நேரடியாக வெளிப்படுத்தவில்லை என்றாலுமே கதையின் போக்கில் புரிந்து கொள்ள முடியும்…

அடக்கிவைக்கப்பட்ட காமம் எதனால் நிகழ்கிறது. குறித்து 80களிலேயே ஒரு உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார் ஆ.மாதவன். எல்லாரும் ஏதோரு சமயத்திற்காக காத்திருக்கவே செய்கிறோம் அதில் காமம் அடர்த்தியானது.

நன்றி:  நிஜந்தன் தோழன் (முகநூலிலிருந்து)

முழுப்பதிவையும் வாசிக்க:

https://www.facebook.com/100001272259577/posts/25854872607471794/?rdid=3GEIgaLgD24X7Xby#

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு: 

https://books.kalachuvadu.com/catalogue/krishna-parunthu_1058/

மின் நூலைப்பெற: 

https://books.kalachuvadu.com/catalogue/KrishnaParunthu_1712/

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B0B6FL24SP

மின் நூலைப்பெற: 

https://www.amazon.in/dp/B0B726R57K/

#kalachuvadupublications #krishnaparunthu #tamilbookreaders #tamilliterature #bookrecommendations #bookreview #lovetoreadbooks #tamilbookreaders  #amadhavan

நலக்குறிப்புகள்

ஆன்மீக மஞ்சரி

ஆன்மீக சிந்தனை

உங்கள் கவனத்திற்கு

அஞ்சலி ! 🙏🙏🙏🙏🙏

இன்று ஒரு தகவல்

வேதனைத் தகவல்