24 செப்., 2008

திருவருட்பா-2: "அப்பா, நான் வேண்டுதல்..."

அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.

3 கருத்துகள்:


  1. https://www.youtube.com/watch?v=_6fbovyvOhU&list=PLbb60V1ZcvrcTBIofmd4VPjmKZSVFgIr-

    https://www.youtube.com/watch?v=IOrngKgl328&list=PLbb60V1ZcvrfubYn4ntnjuj2sXERUoMTT

    பதிலளிநீக்கு

  2. https://www.youtube.com/watch?v=_6fbovyvOhU&list=PLbb60V1ZcvrcTBIofmd4VPjmKZSVFgIr-

    https://www.youtube.com/watch?v=IOrngKgl328&list=PLbb60V1ZcvrfubYn4ntnjuj2sXERUoMTT

    பதிலளிநீக்கு
  3. தலைவா அல்ல தலைவ என்பதே சரி.

    பதிலளிநீக்கு