என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
2 ஜூலை, 2013
இன்றைய சிந்தனைக்கு-165:
உண்மை, தூய்மை, சுயநலமின்மை இவை மூன்றும் ஒருவரின் இயல்பாகி
விட்டால், அவரை வெல்லக் கூடிய சக்தி உலகில் எங்கும் கிடையாது – சுவாமி விவேகானந்தர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக