என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
28 ஜூலை, 2021
இயற்கையை நேசிப்போம்
1400 வருடங்களுக்கு முன் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னன் மஹேந்திர வர்மனால் கட்டப்பட்ட மஹிஷாசுரமர்த்தினி மண்டபம்.
இது கலங்கரை விளக்கமாகவும் செயல்பட்டது.
யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் பாரம்பரிய பொக்கிஷம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக