என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
17 ஆக., 2012
இன்றைய சிந்தனைக்கு-155:
தன்னலம் கருதும் மனிதன் எங்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கு கொள்ளையடிப்பான். அவனுக்குத் தன் இனத்தவர், பிற இனத்தவர் என்ற வேறுபாடு இல்லை - காந்தியடிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக