என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
17 ஆக., 2012
ஆன்மீக சிந்தனை-33:
கடவுள் பக்தியும், நல்லோரிணக்கமும் ஒருவனுக்கு வாய்த்துவிடுமானால் ஆன்மீகத்தில் அனைத்தும் கைகூடியதாகக் கொள்ளலாம். சான்றோர்களுடன் பழகுபவர்களை அவர்கள் தெய்வத்திற்கே அறிமுகப்படுத்தி உய்விற்கு வழிகோலுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக