பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில்......???
*வீரம்* என்பது
பயப்படாத மாதிரி
நடிப்பது;
*புத்திசாலித்தனம்* என்பது
அடுத்தவனை
முட்டாளாக்குவது;
*அமைதி* எனப்படுவது
அடுத்து என்ன பேசனும்னு
தெரியாமலிருப்பது;
*குற்றம்* என்பது
அடுத்தவர் செய்யும்போது மட்டும்
தெரிவது;
*தானம்* என்பது
வீட்டில் உள்ள
பழையதை கொடுப்பது;
*பணிவு* என்பது
மரியாதை இருப்பதுபோல்
நடிப்பது;
*நேர்மை* என்பது
நூறை திருப்பிக் கொடுத்து
இருநூறாய் கேட்பது;
*நல்லவன்* என்பது
கஷ்டப்பட்டு
நடிப்பது;
*எதார்த்தம்* என்பது
நெல்லை விற்றுவிட்டு
அரிசி வாங்கிக்கொள்வது;
*மனிதம்* என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது...!!
🌹படித்ததின் விளைவு
பகிர்வு......🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக