Part 1 -
3.5 கோடி இந்திய மக்களை பேராசையால் கொன்ற பிரிட்டிஷ் காலனி ஆட்சி
Thenpulathar | # 17
5,416 views
Oct 7, 2018
Thenpulathar
23K subscribers
சென்னை பஞ்சம்
Part 1:
https://youtu.be/0KRdoUyllOE
part 2:
https://youtu.be/U0txYR-LfG4
எல்லா ஆட்சியிலும் ஊழல். இதற்கு சுதந்திரம் வாங்காமலேயே இருந்திருக்கலாம்.பிரிட்டிஷ்காரன் ரோடு போட்டான், படிப்பு சொல்லிக் கொடுத்தான், இந்தியா முழுக்க ரயில்வே பாதை கொண்டு வந்தான் என்று ஏதாவது குரல் இன்னும் கூட நாம் கேட்கலாம். உண்மையில் இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரிட்டிஷ் இதையெல்லாம் செய்தார்களா? இந்தியாவிடமிருந்து பிரிட்டிஷ் சுரண்டியது எவ்வளவு? இந்தியாவின் செயற்கை பஞ்சங்கள் வேண்டுமென்றே உருவாக்கினார்களா? இந்த பஞ்சத்தில் தமிழ்நாட்டில் எவ்வளவு பேர் இறந்தார்கள்.
வாருங்கள் தென்புலத்தாரிடமே பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சங்கள் பற்றி கேட்போம்.
சரித்திர தேர்ச்சி கொள்ள Thenpulathar Channel க்கு Subscribe செய்யுங்கள்.
Share , Like , Comment தென்புலத்தார்
Channel
CREDITS :
சசி தரூர் , நவீன அலெக்சாண்டர் , s. ராமகிருஷ்ணன், விக்கி
PICTURE COURTESY:
இணையம்
#BritishRaj, #Famine, #இந்தியபஞ்சம்
Subscribe Link :
https://www.youtube.com/channel/UCqKr...
Facebook
https://www.facebook.com/Thenpulathar
Blogger In
https://www.Thenpulathar.blogspot.com
Twiter Page In
https://www.twiter.com/Thenpulathar
Grateful
thanks to
Thenpulathar
and YouTube and all the others who made this video possible.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக