இன்று (அக்டோபர் 15) சுந்தர ராமசாமி நினைவுதினம்
சு.ரா. தனது கடைசி நாட்களில் எழுதிய கவிதை:
அந்தக் குழந்தையின் காலோசை நம்மை அழைக்கிறது.
குழந்தையின் வடிவம் நம் பார்வைக்குப் புலப்படவில்லை.
நம் கலவரம், நம் பதற்றம் நம் பார்வையை மறைக்கிறது.
தன் காலோசையால் நம்மை அணைத்துக்கொள்ள
அந்தக் குழந்தை நம்மைத் தேடி வருகிறது.
நாம் நம் தத்தளிப்பை மறைக்க மேலும் உரக்கப் பேசுகிறோம்
**
சுந்தர ராமசாமி இணையதளம்: https://sundararamaswamy.in/
சு.ரா.வின் வாழ்க்கை, அவரது ஆளுமை, ஆக்கங்கள், அவரைப் பற்றிய மதிப்பீடுகள், கடிதங்கள் எனப் பல பகுதிகளைக் கொண்ட இந்த இனையதளம் சு.ரா.வை நினைவுகூர்வதற்கான தளமாக விளங்குகிறது.
D.i. Aravindan Kannan Sundaram
#kalachuvadupublications #sundararamaswamy #tamilbookwriter
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக