'கவிதையின் அந்தரங்கம்' நூலைப் பற்றிய பார்வை:
“இந்த நூல் கவிதைக்குள் இருக்கும் கவிதையைக் கண்டடையும் உத்தியைப் பேசுகிறது. கவிஞர்கள் ந பிச்சமூர்த்தி, சி மணி,பிரமிள், ஞானகூத்தன், நகுலன், எஸ் வைத்தீஸ்வரன், சுந்தர ராமசாமி, தேவதச்சன், ஆத்மாநாம்,ஆனந்த், சுகுமாரன், க மோகனரங்கன், ஷாஅ, பெருந்தேவி, மாலதி மைத்ரி மற்றும் அனார் ஆகியோர்களின் கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் மேற்கண்டவர்களின் கவிதைகளை மீள் வாசிக்கக் கோருகின்றன. கவிதை குறித்த அணுகு முறையில் மாறுபட்ட பார்வைகளின் அவசியத்தை உணர்த்துகின்றன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு நூலை உருவாக்குவதற்கான உழைப்பு தெரிகிறது. கவிதை நேயர்கள் வாசித்து நெருங்க வேண்டிய தொகுப்பு.”
நன்றி: https://www.instagram.com/p/DMFiM3ySSxx/?igsh=MWkyY3VtM3Q4MmQwMg%3D%3D
நூலை வாங்க:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/kavithaiyin-antharankam_1059/
அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B0B6GQWD1G
மின் நூலைப் பெற:
https://www.amazon.in/dp/B0B8RTKG48
@followers @highlight D.i. Aravindan Kannan Sundaram