29 ஜூலை, 2022

ஆன்மீக சிந்தனை

இன்று காலை நான் படித்த சேக்கிழாரின் பாடலைப் பகிர்கிறேன் .
 ♦♦


"பெருமையால் தம்மை ஒப்பார்
     பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்
     ஊன்மேல் ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார்
      அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார்
      இவரைநீ அடைவாய் என்று .
///////////////

பொருள் சுருக்கமாக:♦

சிவனடியார்கள் என்போர் பெருமையைச் சொன்னால் அவ்வகையில் அவர்களுக்கு நிகரானவர்கள் அவர்களே .
எம்மைப் போன்ற அன்பர் கூட்டத்தை அன்பால் ஈர்த்தவர்கள் .

மானுடம் ஒன்று [ சிவனடியார்கள் எக்குலமானாலும் ஒன்றே ] என்ற ஒருமையுணர்வால் உலகையே வெல்பவர்கள் . குறையொன்றும் இல்லாதவர்கள் . அருமையான நிலையில் நிற்பவர்கள் . அன்பின் வழியாக இன்பத்தை நுகர்பவர்கள் . நல்வினை தீவினை முதலான இருவினைகளால் பாதிக்கப்படாதவர்கள் . இவர்களை நினைந்து வாழ்வோம் . ♥♥

நன்றி :
திரு ராம்மோகன்ராஜ்,
சிதம்பர ராஜ்யம் வாட்ஸ்அப் குழு

அருமை நண்பருக்கு அஞ்சலி!

 - சிறுநீர் சிகிச்சைக் குழு  
              அன்பர்கள் 

27 ஜூலை, 2022

நலக்குறிப்புகள்

மலரும் நினைவுகள்

கவிதை நேரம்

இன்றைய குறள்

நூல்மயம்

டாக்டர் அப்துல்கலாம் நினைவு தினம்

21 ஜூலை, 2022

இன்று ஒரு தகவல்

கவிதை நேரம்

இன்றைய குறள்

நூல்மயம்

இன்றைய சிந்தனைக்கு

18 ஜூலை, 2022

அபூர்வமான படம்

ஆன்மீக சிந்தனை

நலக்குறிப்புகள்

குட்டிக்கதை

இன்றைய குறள்

சுற்றுச்சூழல்


நன்றி :

நூல்மயம்

கவிதை நேரம்


நன்றி :

தமிழ்நாடு தினம் : ஜூலை 18

11 ஜூலை, 2022

நூல்மயம்

கவிதை நேரம்

நன்றி :
முனைவர் 
அ சு இளங்கோவன் 

இன்றைய குறள்

ஆன்மீக சிந்தனை

சுற்றுச்சூழல்

நலக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

அருள்வாக்கு