8 ஆக., 2008

பாரதி கவிதைகள்-2: "மஹாசக்திக்கு விண்ணப்பம்"

பாரதி கவிதைகள்-2: "மஹாசக்திக்கு விண்ணப்பம்"

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.

கருத்துகள் இல்லை: