8 ஆக., 2008

இயற்கை வாழ்வு - யோகி சுத்தானந்த பாரதியார்

இயற்கை வாழ்வு - யோகி சுத்தானந்த பாரதியார்


பஞ்சபூத நிறை காத்தல் பசித்தபோது பழம் தேங்காய் கொஞ்சுங் காற்று வெய்யிலிலே கொட்ட வேர்வை வேலைசெயல் நெஞ்சு நிரம்ப மூச்சிழுத்தல் நீரில் ஆடித் தியானித்தல் நஞ்சு நீங்கப் பட்டினியால் நல்லியற்கை வாழவாமே.

கருத்துகள் இல்லை: