25 ஆக., 2008

என் கவிதை-3:

சேவல் கூவுது;

மீண்டும் கூவுது;

மீண்டும் மீண்டும் கூவுது.

பலனில்லை.

உள்ளே

அலாரம் ஒலிக்க,

வெளியே

ஆலைச் சங்கொலிக்க,

பொழுது புலர்ந்தது.

அவமானத்தில்

கூனிக்குறுகியது

சேவல்.

கருத்துகள் இல்லை: