12 ஆக., 2008

பட்டுக்கோட்டை பாடல்-2: "ஆடைகட்டி வந்த நிலவோ..."

ஆடைகட்டி வந்த நிலவோ - கண்ணில்
மேடைகட்டி ஆடும் எழிலோ - குளிர்
ஓடையில் மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடுவிட்டு வந்த மயிலோ - நெஞ்சில்
கூடுகட்டி வாழும் குயிலோ?

கருத்துகள் இல்லை: