18 அக்., 2008

இன்றைய சிந்தனைக்கு-26: "கொடுப்பதுதான் வாழ்வு"

* உன் நண்பனுக்கு தோள் கொடு.
* உன் பகைவனுக்கு மன்னிப்பைக் கொடு.
* உன் தலைவனுக்கு நேர்மையைக் கொடு.
* உன் பெற்றோருக்கு பெருமையைக் கொடு.
* உன் சுற்றத்தார்க்கு அன்பைக் கொடு.
* உன் குழந்தைக்கு முன்மாதிரியைக் கொடு.
* உன் மனிதத்தன்மைக்கு உழைப்பைக் கொடு.
* உன் கடவுளுக்கு உன் வாழ்க்கையைக் கொடு.
- மா.லட்சுமிப்பிரியா, பதினோராம் வகுப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 13, 2008.

கருத்துகள் இல்லை: