1 நவ., 2008

நலக்குறிப்புகள்-19: "திருநீற்றுப்பச்சிலை"

திருநீற்றுப்பச்சிலையை அரைத்து இரவில் கட்டியில் போட்டு வர கட்டிகள் உடையும்.

இலையை நுகர்ந்து தலையணை அடியில் வைத்துப் படுத்தால் தலைவலி போய், நன்கு தூக்கம் வரும்.

இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து பருகிவர, மார்புச்சளி, இருமல், மேல் சுவாசம், வயிற்று வாய்வுப் பிரச்னைகள் தீரும்.

இலையை வாட்டிப் பிழிந்து காதில் விட, காது நோய், காது மந்தம் தீரும்.

நன்றி: 'இயற்கை மருத்துவம்', ஆகஸ்ட் 2007 ( மதுரை தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க வெளியீடு)

கருத்துகள் இல்லை: