7 நவ., 2008

இயற்கை உணவுக் குறிப்பு-3: "ராகிப் புட்டு"

கேழ்வரகை எட்டு மணி நேரம் ஊறவைத்து, இடித்துச் சலித்த மாவில், தேங்காய்த்துருவல், வெல்லம் சேர்த்துக் குழாயிலோ, இட்லிப்பானையிலோ வேகவைத்துத் தயாரிக்கலாம். இது இனிப்புப் புட்டு.

ராகி மாவுடன் தேங்காய்த்துருவல், மிளகுத்தூள் சேர்த்துத் தயாரித்தால் அது காரப்புட்டு ஆகும்.

நன்றி: "இயற்கை நாதம்", அக்டோபர் 2008, ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு.

கருத்துகள் இல்லை: