2 ஜன., 2009

கடிதம்-8: "புதிய நாகரிகம்"

"புத்தாண்டைப் புரிந்துகொள்வோம்" கட்டுரை படித்தேன். புத்தாண்டு என்றாலே குடியும், கும்மாளமும்தான் என்ற விஷவிதை இன்றைய இளைஞர்-இளைஞிகளிடம் வேரூன்றிவிட்டது. பெற்றோரும், சமூக சிந்தனையாளர்களும், அரசும் ஒருங்கிணைந்து அவர்களை நல்வழிப்படுத்தினாலன்றி நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை, குடும்ப அமைப்பை புதிய நாகரிகம் என்ற 'சுனாமி' விழுங்கிவிடும். - முருகு.சிற்றரசன், திருமுட்டம், ஆசிரியர்க்கு கடிதம் பகுதி, தினமணி, மதுரை, ஜனவரி 2, 2009.
நன்றி: திரு.முருகு.சிற்றரசன் & தினமணி நாளிதழ்.

கருத்துகள் இல்லை: