17 பிப்., 2009

தேவாரம்-4: "பொன்னவன்..."

பொன்னவன் பொன்னவன்
பொன்னைத்தந்து என்னைப் போகவிடா
மின்னவன் மின்னவன்
வேதத்தின் உட்போருளாகிய
அன்னவன் அன்னவன்
ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன்
என் மனத்து இன்புற்று இருப்பானே!
- சுந்தரர் தேவாரம்

கருத்துகள் இல்லை: