17 செப்., 2009

எனக்குப் பிடித்த கவிதை-57: "கவிதை" - வலம்புரி ஜான்

கவிதை -

கனிக்குள்ளே
கண்ணுறங்கும் விதை!
விதைக்குள்ளே
விழித்திருக்கும் மரம்!
கூட்டுக்குள்
குறுகுறுக்கும் உயிர்ப்பறவை!
உயிர்ப்பறவை உள்ளுக்குள்
ஒளிந்திருக்கும் ஓசை!

வலம்புரி ஜான் அவர்களின் "நினைத்தால் வருவதல்ல கவிதையிலிருந்து" ஒரு பகுதி
"ஒரு நதி குளிக்கப் போகிறது"
வலம்புரி ஜான்
அபிராமி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

கருத்துகள் இல்லை: