20 டிச., 2009

திருவெம்பாவை-5:

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்.

கருத்துகள் இல்லை: