20 பிப்., 2010

இன்றைய சிந்தனைக்கு-95:

பக்தியினால் கல்வி, கலைகள் யாவும் வளரும். கருதிய செயல்கள் யாவும் கைகூடும். நெஞ்சில் தைரியமும், வீரியமும் உருவாகும். அல்லல் தீரும். நல்ல ஆண்மை உண்டாகும். அறிவு தெளிந்து ஞானம் கைகூடும். சொல்லும் சொற்கள் வேதம் போல பயனுடையதாக இருக்கும். மெய்யான வல்லமை தோன்றும் - மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்

நன்றி: தினமலர் (ஆன்மிகம் அறிவோமா, 24.10.2010)

கருத்துகள் இல்லை: