16 ஜூலை, 2010

யோக சித்தி-30: உலகுயிர் -1

ஒவ்வொரு  உயிரும்  உலகின்  வினைக்கணியாய்த் 
தெய்வம்  படைக்கும்  எனத்தேர்.

இறைவன்  ஒவ்வொரு  உயிரையும்,  உலகாலயத்தில்  நிறைவேரவேண்டிய  ஒரு  காரியத்திற்கு  அணியாகவே  படைக்கிறான்  என்றறிக.  

கருத்துகள் இல்லை: