18 ஜூலை, 2010

யோக சித்தி-31: உலகுயிர் -2

வினையளவே தோற்றம்;  விமலன்  அருளாலே  
அனைத்துயிரும்  வீடு  அடைதலாம்.  

வினையின்  அளவே  உயிர்கள்  உலகில்  பிறந்து  விளங்கும்.  வந்த  வினையைச்  செய்து, வினைத்தளையற்று,  இறைவன்  அருளால்  எல்லாவுயிர்களும்  கட்டுக்களினின்று  விடுதலை  பெறமுடியும்.   

கருத்துகள் இல்லை: