24 ஜூலை, 2011

கருத்துக்கள்-23: சமச்சீர் கல்வி தொடர்பான விவாதங்கள்

"நான்கு ஆண்டுகளாக நடந்த விரிவான ஆய்வுக்குப்பின், சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில்லை என ஒரே நாளில் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பாடப்புத்தகத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இரு நூறு கோடி ரூபாய் செலவில் ஒன்பது கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு, விநியோகிக்கத் தயாராக உள்ளன. இந்தப் புத்தகங்களை எரிக்கப் போகிறார்களா. கிட்டங்கியில் வைக்கப் போகிறார்களா; பாடப் புத்தகங்கள் இல்லாமல் இரண்டு மாதங்களாக மாணவர்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும், குழந்தைகள் மத்தியில் அரசு ஏன் அரசியல் செய்யவேண்டும்..."


- மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு ஏ.கே.கங்குலி


நன்றி: தினமலர், மதுரை, ஜூலை 22 , 2011

கருத்துகள் இல்லை: