16 ஆக., 2012

இன்றைய சிந்தனைக்கு-154:

வறுமை  என்கிற  இருள் 
சோம்பேறிகளை  மட்டுமே  
என்றும் சூழ்ந்திருக்கும். 
உழைக்கத்  தொடங்குபவரைச்  சுற்றி 
உவகை  எனும்  ஒளி  வட்டம் 
பேரொளியைப்  பிரகாசிக்கும். 

நன்றி:  அந்தியூர்  நடராஜனின்,  "சின்னச்  சின்ன  சிந்தனைகள்" 


கருத்துகள் இல்லை: