14 ஆக., 2012

ஆன்மீக சிந்தனை-30: சுவாமி விவேகானந்தர்

நீங்கள் ஆன்மீக உண்மைகளை நேருக்கு நேர் காணாத வரையில், ஆன்மீக வாழ்க்கை என்பது உங்களுக்கு ஆரம்பிக்கவில்லை.  உங்களிடம் உயர்ந்த ஆன்மீக உணர்வுகள் மலர்ச்சி பெறாத வரையில், ஆன்மிகம் என்பதெல்லாம்  வெறும் பேச்சுதான்,  ஆரம்பப் பயிற்சிதான் - சுவாமி விவேகானந்தர் 

கருத்துகள் இல்லை: