17 ஆக., 2012

ஆன்மீக சிந்தனை-33:


கடவுள் பக்தியும், நல்லோரிணக்கமும் ஒருவனுக்கு வாய்த்துவிடுமானால் ஆன்மீகத்தில் அனைத்தும் கைகூடியதாகக் கொள்ளலாம்.  சான்றோர்களுடன் பழகுபவர்களை அவர்கள் தெய்வத்திற்கே  அறிமுகப்படுத்தி  உய்விற்கு வழிகோலுவார்கள்.

கருத்துகள் இல்லை: