8 ஆக., 2012

யோக சித்தி-63: பொதுநலம்-4:

பொதுநலம்  அற்பம்  பெரியதென்று  எண்ணாமல்  அன்புசெயு 
நுட்ப  அறிவுடைமை  நோன்பு.

மனிதன் ஒரு நோன்பு நோற்க வேண்டும்;  எது சிறந்த நோன்பு?  அன்பு செய்வதே;  அன்பு எவ்வாறு செய்யவேண்டும் ?  'இது அற்பம்,  சிறியது,  எளியது;  அது  பெரியது,  வலியது,  வளமை  பெற்றது'  என்று  எண்ணாமல்,  வேறுபாடில்லாமல்,  சர்வ சமரச நோக்குடன்  அன்பு செய்யவேண்டும்.  அன்பு நோன்பே  இன்ப  நோன்பாம்.   

கருத்துகள் இல்லை: