9 ஆக., 2012

யோக சித்தி-64: அறிவு-1

அறவின்பம்,  வாழ்வின்  அழகின்பம்  எல்லாம் 
அறிவின்ப  ஊற்றின்  அமிழ்து.  

அறவழி நடந்தால் இன்பமுண்டாகும்.  "அறத்தால்  வருவதே  இன்பம்".  அந்த  இன்பவாழ்வில் ஓர் அழகின் இன்பம் பொலியும்.  இந்த அறவின்பத்தையும்,  அழகின்பத்தையும் வளர்க்கும்  அமுதம்  ஒன்றுள்ளது.  அதுவே அறிவின்பம்  என்கிற  ஊற்றின் அமுதம்.   அறிவின்பம் இல்லாத  அஞ்ஞானிகளுக்கு அறத்தால் வரும் இன்ப  வாழ்வில்லை. 

கருத்துகள் இல்லை: