11 ஆக., 2012

யோக சித்தி-65: அறிவு-2

எங்குற்றோம்  என்னசெயல்  அங்கேக  என்றறிவோன் 
கங்குற்  கடற்  கடந்தோன்  காண்.

கங்குற்  கடற்   என்றால்  இருட்கடல்;  அஞ்ஞானக்கடல்.    aஅதைத்  தாண்டினாலே சுகம்  உண்டாகும்.  யார்  அதைத்  தாண்டவல்லவன்?  'இந்த உலகில் நாம் ஒரு  பட்சி  போலப்  புகுந்துள்ளோமே, எங்கிருந்து  நாம்  வந்தோம்?  என்ன  செய்ய  வந்தோம்?  பிறகு  நாம்  எங்கு  செல்லப் போகிறோம்?'  என்று  தன்னைத்  தானே  வினாவி,  ஆத்மவிசாரஞ் செய்து உண்மை  அறிவோனே  அறியாமை  எனும்  இருட்கடலைத்  தாண்டியோனாவான். 

கருத்துகள் இல்லை: