4 செப்., 2012

இன்றைய சிந்தனைக்கு-156:

"போரில்லா நல்லுலகம்; பொருள் துறையில் சமநீதி;
நேர்மையான நீதிமுறை; நிலவுலகுக்கோர் ஆட்சி;
சீர்செய்த பண்பாடு; சிந்தனையோர் வழி வாழ்வு;
சிறப்புணர்ந்த பெண்மதிப்பு; தெய்வ நீதி வழி வாழ்தல்;
தேர்த்திருவிழா தவிர்த்தல்; சிறுவர்கட்கே விளையாட்டு;
செயல்விளைவு உணர்கல்வி; சீர்காந்த நிலை விளக்கம்;
பார்முழுதும் உணவு, நீர் பொதுவாக்கல்; பல மதங்கள்
பல கடவுள் பழக்கம் ஒழித்து உண்மை ஒன்றை தேர்ந்திடுதல்"

- வேதாத்திரி மகரிஷி 

கருத்துகள் இல்லை: