4 நவ., 2014

திருமந்திரம்-17: ஐந்து கரத்தனை யானை முகத்தனை...



ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

கருத்துகள் இல்லை: