3 ஏப்., 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-3:

எனக்கவலம் வாராமல் எந்நாளுங் காத்து
மனக்கவலை மாற்றும் மருந்தாம் – புனச்சிறுமி
முத்துவடக் கொடுமுத முந்நான்கு தோளுடையான்
தத்துபுனற் போரூரான் தாள்.

கருத்துகள் இல்லை: