10 ஏப்., 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-6:

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-6ம் பாடல்:

நீலக்கடல் முகட்டில் நேருதய சூரியன்போற்
கோலக் கலாபக் குரகதமேல் – சாலவும்நீ
தோன்றி அடியேன் துயர்தீரப் போரூரா
உன்றியடி என்முடிமேல் ஓது.

கருத்துகள் இல்லை: